அருகில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாதால் உயிரிழந்த காவல்துறை அதிகாரி மகன்.
அரியகுளம் D. துறிஞ்சிபட்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் இருந்திருந்தால் அச்சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர், திருப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இது போன்ற உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க D. துறிஞ்சிபட்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து பொதுமக்களை காப்பாற்றலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment