தொப்பூர் பகுதி சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 22, 2021

தொப்பூர் பகுதி சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை.

தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தேசிய நெடுஞ்சாலை பொது செயலாளர் பவன் குமார் அவர்களிடம் கோரிக்கை கடிதத்தை வழங்கினார்..தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் பகுதி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல பொது மேலாளர் திரு.பவன்குமார் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் கோரிக்கை கடிதத்தை அளித்து வலியுறுத்தினார். 

No comments:

Post a Comment