கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிபாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல் நிலையம் வசதிகள்,காவலர் குடியிருப்புகள், காவலர்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் புதிய காவல் குடியிருப்பு கட்டிடங்கள் அமைப்பது குறித்து போலிசாரிடம் ஆய்வு மேற்கொண்டார்.
Tuesday, August 17, 2021
New
காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

About News Desk
Newer Article
தாள நத்தம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற நிர்வாகம்.
Older Article
17.08.2021 இன்றைய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரம்.
Product Tags:
வேப்பனப்பள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment