கொரோனா : தருமபுரி மாவட்டத்தில் புதிய பாதிப்பு 23. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 29, 2021

கொரோனா : தருமபுரி மாவட்டத்தில் புதிய பாதிப்பு 23.

  

தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 1.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,330 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 243 பேர் உயிரிழந்துள்ளனர், 230 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் 229 சாதாரண படுகைகளில் 194 சாதாரண படுக்கைகளும், 413 ஆக்ஸிஜன் படுகைகளில் 380 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவு படுகை 178 இதில் 152 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது. 

No comments:

Post a Comment