விழாவில் கிழக்கு மாவட்ட தலைவர் வி.காமராஜ், சிறப்பு அழைப்பாளர் சுகர் சக்தி,வட்டார தலைவர்கள் குழந்தைவேலு,இராமன்,மோளையானூர் லோகநாதன், நகர தலைவர் ராமன், சண்முகம், இருளப்பட்டி செல்வம், அன்பரசு, பி.பூவன், சுகதேவி, சிவகாமி, தமிழ்செல்வி, முருகேசன், பழனிசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மறைந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைவராக இருந்த எம்.பாலு அவர்களின் திருவுருவ படத்திற்கு தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவருடைய குடும்பத்திற்கு தமாக சார்பில் 20,000 வழங்கினார்.
No comments:
Post a Comment