தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நளை முன்னிட்டு, அரூர் ரவுண்டானா பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் மூவேந்தன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தீத்து, பே. தாதம்பட்டி, பஞ்சாயத்து தலைவர் பாரதிராஜா, ஆகியோர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது அதேபோன்று பொய்யபட்டி ரவுண்டானாவில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரூர் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா, கட்சிப் பொறுப்பாளர்கள் ராஜ்குமார், சந்திரன், திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், மற்றும் அப்பகுதி அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
Tuesday, August 17, 2021
New
அரூர் பகுதியில் விசிக தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

About News Desk
Newer Article
கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு.
Older Article
வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர் கடன் வசதி திட்டம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அரசு மருத்துவமனையில் கண்தான இருவார விழா.Sept 02, 2021
அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி.Sept 02, 2021
Product Tags:
அரூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment