ஆகஸ்ட் 15 இன்று பேருந்து நிலையம் அருகே உள்ள அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தேசியக் கொடியை ஏற்றினார். தர்மபுரி அவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்ஆர் வெற்றிவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள் கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் மாதேஷ் பலராமன் அன்பழகன் நடராஜன் ஜீவா வேல்முருகன் நாகேந்திரன் விஜயகுமார் உள்ளிட்ட கலந்துகொண்டனர் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அனைவருக்கும் பள்ளி தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்..
Sunday, August 15, 2021
New
அவ்வையார் பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் SR. வெற்றிவேல்.

About News Desk
Newer Article
பாரதமாதா மக்கள் சிந்தனை சார்பில் சுதந்திர தின கொடி ஏற்ற விழா.
Older Article
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க பொறுப்பாளர்கள் அறிவிப்பு.
Product Tags:
தருமபுரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment