தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு காலந்தாய்வு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் நேரில் சென்று பார்வையிட்டனர் உடன் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் துறை ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
இன்று அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நாளையும், கலை மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடைபெற்றது எனவே மாணவ-மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வுக்கு வரவேண்டும். அடுத்தடுத்து உள்ள தர வரிசைப்படி மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து வரும் நாட்களில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment