தருமபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கை தீடீர் அதிகரிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கை தீடீர் அதிகரிப்பு.

    

தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26,243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 242 பேர் உயிரிழந்துள்ளனர், 213 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று வரை 187 படிக்கையில் இருந்தது இன்று 42 படுக்கைகள் உயர்த்தப்பட்டு மொத்தம் 229 இந்த சாதாரண படுகைகளில் 206 சாதாரண படுக்கைகளும், நேற்று 218 இன்று 195 படுக்கைகள் அதிகரித்து மொத்தம் 413 உயர்த்தப்பட்டுள்ளது இந்த ஆக்ஸிஜன் படுகைகளில் 382 ஆக்ஸிஜன் படுக்கைகளும், நேற்று வரை 125 என்று இருந்த தீவிர சிகிச்சை பிரிவு படுகைகளில் இன்று வரை 53 படுக்கைகள் அதிகரித்து மொத்தம் 178 என உயர்த்தப்பட்டுள்ளது, இதில் 153 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.  

No comments:

Post a Comment